கொரோனா தடுப்பு மருந்துகளை தேவையான மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 13,266,196 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 576,285 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இதுகுறித்து கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு கொடுக்க வேண்டாம். அவற்றை மிகவும் தேவையான மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிர் மற்றும் பொருளாதாரத்தை மீட்க மருந்துகள் முக்கிய பங்கு வகிப்பதால், இதில் உள்நோக்கத்துடன் போட்டியிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…