சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யந்தாய் நகர ( Yantai city ) அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸானது, தற்போது உலகம் முழுக்க பரவி லட்சகனாக்கானோரை பாதித்து வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.
இந்த நேரத்தில், சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யந்தாய் நகர ( Yantai city ) அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக டாலியன் துறைமுகத்திற்கு ஈக்வேடார் நாட்டிலிருந்து வந்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவு பேக்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக டாலியன் துறைமுக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…