சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யந்தாய் நகர ( Yantai city ) அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸானது, தற்போது உலகம் முழுக்க பரவி லட்சகனாக்கானோரை பாதித்து வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.
இந்த நேரத்தில், சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யந்தாய் நகர ( Yantai city ) அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக டாலியன் துறைமுகத்திற்கு ஈக்வேடார் நாட்டிலிருந்து வந்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவு பேக்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக டாலியன் துறைமுக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…