உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இதன் காரணமாக உலக நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
உலகம் முழுக்க இதுவரை 17,90, 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,09,664 பேர் இந்த கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இதில் உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,33,115-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,589-ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1830 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 30,502-ஆக உள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…