இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை.. எச்சரிக்கைக்கும் போரிஸ் ஜான்சன்.!

Published by
murugan

இங்கிலாந்தில் கொரோனாவால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 45,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் பின்பற்றிவரும் நடைமுறைகளை ஒருபோதும் கைவிடக்கூடாது. தற்செயலாக கூட கொரோனா பரவ நாம் அனுமதிக்கக்கூடாது. விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இரண்டாவது அலை உருவாகலாம் என்பதால் நாமும் கவனமாக இருப்பது அவசியம் என்றார். இங்கிலாந்தில் கடந்த 7 நாட்களில் சராசரியாக 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு  ஒப்பிட்டால் 28 சதவீதம் அதிகமாகும்.

Published by
murugan

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

37 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago