இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை.. எச்சரிக்கைக்கும் போரிஸ் ஜான்சன்.!இங்கிலாந்தில் கொரோனாவால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 45,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கடந்த வாரம் கொரோனாவால்
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் திரும்ப அவகாசம் நீட்டிப்பு.!இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த இரட்டை சகோதரிகளின் உயிரை பறித்தது கொரோனா.!பொது மருத்துவமனையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்களாக பணியாற்றிவந்த இரட்டை சகோதரிகளான கேட்டி டேவிஸ், எம்மா டேவிஸ் இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு
இங்கிலாந்தில் முதியோர் இல்லங்களில் இருந்த 1,400 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலி.!இங்கிலாந்தில் இதுவரை முதியோர் இல்லங்களில் இருந்த 1,400 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று அந்நாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் 10 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பலி.!இங்கிலாந்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 917 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.