கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இந்த வைரஸ் உலகமெங்கும் பரவி உள்ளது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் கட்டுக்குள் வந்து உள்ளது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் புதிதாக கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஹூபெய் மாகாணத்தில் நேற்று 3 பேர் பலியாகினர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3,339 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரசால் பத்திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து தூண்டியுள்ளது.மேலும் 77, 525 பேர் குணமடைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…