முதல் முறையாக ரஷியாவில் 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி.!

Published by
பால முருகன்

முதல் முறையாக ரஷியாவில் 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் வருகிறது , இந்த நிலையில் ரஷ்ய நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் அங்குள்ள ஒரு மருத்துவ மனையில் 18 பேருக்கு தடுப்பூசி முதன்முறையாக செலுத்தப்பட்டது, இந்த ஊசி செலுத்தியதால் அவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் அவர்களது உடல்நிலை குறித்து புகார் என்ற எந்த ஒரு தகவலும் இல்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில் மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட இவர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். ரஷியாவில் கொரோனா வைரஸால் 7,600 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5.60 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

4 hours ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…

5 hours ago

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…

6 hours ago

12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக் கோப்பை.! மகளிர் ஒருநாள் தொடர் அறிவிப்பு.!

டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…

6 hours ago

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…

7 hours ago

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த 2 அதிரடி வீரர்கள்.! எந்த போட்டியில் இருந்து தெரியுமா?

பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…

7 hours ago