கொரோனா பாதிப்பு சோதனையை 2 வது முறையாக அதிபர் ட்ரம்ப் செய்து கொண்டார் இது குறித்து வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அதில் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளாவது: கொரோனா பாதிப்பு சோதனையை அதிபர் ட்ரம்ப் நடத்தப்பட்டதாகவும் சோதனை முடிவில் ட்ரம்ப்க்கு நோய் பரவல் இல்லை;மேலும் எந்த வித நோய் கூறுகளும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இது குறித்து ட்ரம்ப் கூறுகையில் ஒரு நிமிடத்தில் சோதனை முடிந்து விட்டது;15 நிமிடத்தில் முடிவு அறிக்கை வந்துவிட்டதாகவும் ஆனால் அதற்காக காத்திருக்காமல் தாம் பணிகளை கவனிக்க சென்றுவிட்டதாக கூறிய அவர் இந்த புதிய பரிசோதனை உத்தி எப்படி செய்யப்படுகின்றன.அது எவ்வளவு விரைவாக அறிக்கை அளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே 2வது முறையாக பரிசோதனை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…