முதலமைச்சர் தலைமையில் கொரோனா மற்றும் 144 உத்தரவுக்கான அதிகாரிகள் கூட்டம்!

Published by
Rebekal

உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரசை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மற்றும் மக்களால் பல்வேறு முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டுள்ளது.  மேலும், மக்கள் மேலும் இந்த வைரசுக்கு பாதிக்கப்படாத படி காப்பதற்காக என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என யோசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது முதலமைச்சர் தலைமையிலான ஒரு ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். பாதிப்புகள் இன்னும் அதிகமாகலாம் என்ற எண்ணம் இருப்பதால் என்ன நடவடிக்கை எடுத்தால் இதனை குறைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

Published by
Rebekal

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

21 minutes ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

3 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 hours ago