கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பூரண குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி…

Published by
Kaliraj

கொரோனோ வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அச்சுறுத்திவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய ப, கனடா பிரதமர் அவர்களின் மனைவி  சோபி கிரகோயர் ட்ரூடோக்கு  உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில்,  கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  அவருக்கு கொரோனா இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும்  அவரது குழந்தைகள் மூவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்படவில்லை. இந்நிலையில் தற்போது, கனடா பிரதமரின் மனைவி கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, இப்போது எனது உடல்நலம் நன்றாக இருப்பதை நான் உணர்கிறேன். இதை நான் என் இதயத்தின் அடியிலிருந்து கூறுகிறேன். நல்மனதுடன் எனது உடல் நலத்தை விரும்பிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கொரோனாவால் சிகிச்சை பெறுவோருக்கு எனது அன்பையும்  தெரிவித்து கொள்கிறேன் என்றார். இவர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சிய்யில் ஆழ்த்துவதாக நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

9 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

10 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

11 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

11 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

12 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

12 hours ago