கடந்த வாரம் நாகாலாந்தின் திமாபூரில் நடந்த திருமண வரவேற்பறையில் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்த இளம் தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தேசிய சோசலிச கவுன்சில் ஆஃப் நாகாலாந்து ஒருங்கிணைப்பின் தலைவரான கிலோ கிலோன்சரின் மகன் மற்றும் மருமகள் ச AK56 மற்றும் M16 துப்பாக்கிகளை வைத்து இருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
நாகாலாந்தில் உள்ள திமாபூர் மாவட்ட காவல்துறையினர் இருவரின் மீது 1959 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.பின்னர் திருமண வரவேற்பறையில் தங்கள் வைத்து இருந்த துப்பாக்கிகள் தந்தையின் மெய்க்காப்பாளர்களுடையது எனவும் புகைப்படங்கள் எடுக்க வாங்கியதாகவும் கூறினார்.
இதை தொடர்ந்து ஆயுதங்களை அவர்கள் ஒப்படைத்ததாக நாகாலாந்து போலீஸ் டிஜிபி டி ஜான் லாங்க்குமர் தெரிவித்தார். “நாங்கள் வழக்கு பதிவு செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தோம்”. துப்பாக்கிகளை கொடுத்த இரண்டு மெய்க்காப்பாளர்களையும் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் உள்ளனர். பின்னர் இந்த ஜோடி ஜாமீனில் விடுத்தோம் என டிஜிபி டி ஜான் லாங்க்குமர் கூறினார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…