சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கி உலகின் பல நாடுகளுக்குப் பரவியிருக்கும் covid-19 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் சீனாவில் மட்டும் 2912 பேர் பலியாகியுள்ள நிலையில், சீனாவுக்கு அடுத்து கொரோனா தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. ஈரானில் 54 பேரும், இத்தாலியில் 34 பேரும் covid-19 வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் தென்கொரியாவில் 20 பேரும் ஜப்பானில் 12 பேரும் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உலக முழுவதும் மொத்தம் 88,443 பேருக்கு covid-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது. இதில் 80026 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று உலக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…