சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய Covid-19 வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் Covid-19 வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது.சீனாவில் Covid-19 வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சீனா சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனாலும் இந்த வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை குறையவில்லை அதிகரித்து கொண்டே செல்கிறது.சீனாவில் தற்போது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது. 79,251 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…