சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய Covid-19 வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் Covid-19 வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது.சீனாவில் Covid-19 வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சீனா சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனாலும் இந்த வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை குறையவில்லை அதிகரித்து கொண்டே செல்கிறது.சீனாவில் தற்போது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது. 79,251 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…