கியூபா நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உதவும் நோக்கத்துடன் மருத்துவக்குழு செல்வது போல 200க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுடன் கியூபா மருத்துவ குழுவானது தென் ஆப்பிரிக்கா பறந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில், கியூபா நாட்டிலிருந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரகணக்கான மருத்துவ ஊழியர்களை கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா, கரீபியன், ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி மனப்பான்மையுடன் அனுப்பி வருகின்றனர்.
தற்போது, 216 பேரை உள்ளடக்கிய மருத்துவ குழுவானது தேவையான மருத்துவ உபகாரணங்களோடு விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா தலைநகர் பிரிட்டோரியாவுக்கு சென்றடைந்தது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…