கியூபா நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உதவும் நோக்கத்துடன் மருத்துவக்குழு செல்வது போல 200க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுடன் கியூபா மருத்துவ குழுவானது தென் ஆப்பிரிக்கா பறந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில், கியூபா நாட்டிலிருந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரகணக்கான மருத்துவ ஊழியர்களை கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா, கரீபியன், ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி மனப்பான்மையுடன் அனுப்பி வருகின்றனர்.
தற்போது, 216 பேரை உள்ளடக்கிய மருத்துவ குழுவானது தேவையான மருத்துவ உபகாரணங்களோடு விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா தலைநகர் பிரிட்டோரியாவுக்கு சென்றடைந்தது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…