ஊரடங்கு கருத்து மோதல்.! பிரேசில் சுகாதார அமைச்சர் அதிரடி நீக்கம்.!

Published by
murugan

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தி வருகிறது.
இதையெடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள்  ஊரடங்கை பிறப்பித்து மக்கள் வீடுகளில் இருக்க வலியுறுத்தி வருகிறது. ஆனால் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி மூலம் கொரோனவை  கட்டுப்படுத்த முடியாது.
ஊரடங்கு பிறப்பித்தால் பொருளாதார பாதிப்பை என்று கூறுகிறார்.இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனால் பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோவுக்கும், சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிச் மெண்டெட்டாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வந்தன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர்  லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டாவை அதிபர் போல்சனரோ பதவி நீக்கம் செய்தார்.
பிரேசிலில் கொரோனாவால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் , 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

2 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

2 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

3 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

3 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago