நடிகை ரசித்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரச்சிதா தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரபாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம அறிமுகமானவர். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகினார். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து ஹீரோயின் ரச்சிதா வெளியேறி இருப்பதாக செய்திகள் உலாவி வருகிறது.
கடந்த சில தினங்களாக சீரியலில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகாத சூழலில் ‘சீரியல்ல நீங்க இருக்கீங்களா இல்லையா? என ரசிகர்க ஒருவர் ரச்சிதாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் ‘நான் சீரியல்ல இருக்கேனா இல்லையாங்கிறதை சீரியலின் டைரக்டர், வசனம் எழுதறவங்ககிட்டப் போய் கேளுங்க ” என காட்டத்துடன் பதிலளித்திருந்தார்.
இதற்கிடையில், அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெயிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…