நடிகை ரசித்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரச்சிதா தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரபாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம அறிமுகமானவர். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகினார். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து ஹீரோயின் ரச்சிதா வெளியேறி இருப்பதாக செய்திகள் உலாவி வருகிறது.
கடந்த சில தினங்களாக சீரியலில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகாத சூழலில் ‘சீரியல்ல நீங்க இருக்கீங்களா இல்லையா? என ரசிகர்க ஒருவர் ரச்சிதாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் ‘நான் சீரியல்ல இருக்கேனா இல்லையாங்கிறதை சீரியலின் டைரக்டர், வசனம் எழுதறவங்ககிட்டப் போய் கேளுங்க ” என காட்டத்துடன் பதிலளித்திருந்தார்.
இதற்கிடையில், அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெயிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…