ஆப்பிரிக்காவில் உள்ள கேர் வெர்டேவில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன.இந்த திமிகலங்கள் போவா விஸ்வடா தீவு பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.
இவர் இறந்ததற்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.இந்நிலையில் 134 மெலன் வகை திமிகலங்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த திமிகலங்களை உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு திமிகலங்கள் கொத்து கொத்தாக இறந்ததன் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது அந்த பகுதியில் உள்ள பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த திமிலங்கள் உடல்நல கோளாறு மற்றும் தீடீர் பருவநிலை மாற்றங்களாலும் இப்படி இறக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…