வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசாவிற்கான காலக்கெடு- டிரம்ப் நிர்வாகம் .!

Published by
murugan

புதிய விசா விதிமுறைகள் விரைவில் அமெரிக்காவில் நடைமுறைக்கு வரக்கூடும் என டிரம்ப் நிர்வாகம் இதற்கான புதிய திட்டத்தை தயாரித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை மேற்கோளிட்டு புதிய அறிவுறுத்தல்களின் கீழ் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விசாவிற்கு டிரம்ப் நிர்வாகம் நேற்று காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

சீனாவின் குடிமக்களாக இருப்பவர்கள் இந்த மூன்று விசாக்கள் மூலம் அதிக லாபம் பெற்றுள்ளனர். தற்போதுள்ள விசா விதிகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும், அதனால்தான் புதிய விதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

முன்பு ‘எஃப்’ (மாணவர் விசா), ‘ஜே’ (பத்திரிகையாளர் விசா) மற்றும் ஆர் ‘(ஆராய்ச்சியாளர் விசா) அமெரிக்காவில் அனுமதி பெறுவார்கள். ஆனால், அவர்களின் திட்டம் முடியும் வரை நான்கு ஆண்டுகள் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய நடைமுறை மூலம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான விசா காலத்தை இரண்டு வருடங்களுக்கும் குறைக்க முடியும் என்று ஒரு விதி செய்யப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு மேல் விசா இருக்காது.
விசா விண்ணப்பதாரர்கள் அதாவது விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் முன்பை விட இது குறித்து கூடுதல் விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த  திட்டத்தின் படி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இந்த மூன்று பிரிவுகளில் எந்தவொரு நபருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் விசா வழங்க முடியாது.

அறிவிப்பு வெளியான பிறகு, மாணவர்கள் 60 நாள்களுக்கு   பதிலாக 30 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.    காலாவதியான வெளிநாட்டினரை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: #Visatrump

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

59 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

4 hours ago