மலேசியாவின் புதிய பிரதமராக துணைப் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் பிரதமராக இருந்த மகாதீர் முகமது அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென பதவியிலிருந்து விலகினார். இதை தொடர்ந்து அப்போது உள்துறை அமைச்சராக இருந்த மொகைதின் யாசின் அவர்கள் தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமராகினார்.
ஆனால் தற்பொழுது கூட்டணியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மொகைதின் யாசின் அவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பதவி விலகினார். இதனையடுத்து துணை பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப் அவர்களை பிரதமர் வேட்பாளராக ஏற்க கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளது. பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்பதாக மலேசியாவின் 9 ஆவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டதுடன் இன்று பிற்பகல் இவருக்கான பதவியேற்பு விழாவும் நடைபெறவுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…