வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் குறித்து, நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸின் அறிகுறிகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகவும், கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 50% பேருக்கு, வாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாயில் உள்ள உமிழ்நீர்ச்சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உருவாக்காத நிலையே வாய் உலர்தல் ஏற்பாடாகி காரணமாகிறது.
மேலும், கொரோனா வைரஸ் தசை நார்களையும், வாய் பகுதிகளையும் தாக்குவதாலும் வாய் புண்கள் ஏற்படுகிறது. நாக்கு வெண்ணிறமாகவும், திட்டுதிட்டாகவும் தோன்றுவது தான் கோவிட் நாக்கு என கூறப்படுகிறது. தீய பஃடீரியாக்களிடம் இருந்து வாயை பாதுகாக்க, உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியாத போது கோவிட் நாக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…