இந்த அறிகுறிகள் இருந்தாலும், கொரோனா தொற்றுக்கான அறிகுறி தான்….! – WHO

Published by
லீனா

வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் குறித்து, நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸின் அறிகுறிகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகவும், கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 50% பேருக்கு, வாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாயில் உள்ள உமிழ்நீர்ச்சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உருவாக்காத நிலையே வாய் உலர்தல் ஏற்பாடாகி காரணமாகிறது.

மேலும், கொரோனா வைரஸ் தசை நார்களையும், வாய் பகுதிகளையும் தாக்குவதாலும் வாய் புண்கள் ஏற்படுகிறது. நாக்கு வெண்ணிறமாகவும், திட்டுதிட்டாகவும் தோன்றுவது தான் கோவிட் நாக்கு என கூறப்படுகிறது. தீய பஃடீரியாக்களிடம் இருந்து வாயை பாதுகாக்க, உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியாத போது கோவிட் நாக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago