பெரும்பாலானோர் வாழ்வில் தற்போது வேகமாகா பரவி வரும் விஷயம் தொப்பை. இதற்கு காரணாம் நாம் வேலை செய்யும் முறை. உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பது. இரவில் அதிகநேரம் போன் உபயோகப்படுத்திகொண்டு இருப்பது. காலையில் நேரம் கழித்து எழுந்துகொல்வதும் ஒரு காரணம்.
இதனை கட்டுப்படுத்தி காலையில் நேரத்துடன் எழுந்து தனுராசனம் செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். தொப்பை காணாமல் போய்விடும்.
இதனை செய்ய குப்புற படுத்துக்கொண்டு, கைகளை பக்கவாட்டில் தொடை ஒட்டியவாறு வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர், பின்னங்களை மடக்கி அதனை கைகள் கொண்டு பிடிக்க வேண்டும். பின்னர் மெதுவாக அப்படியே மேல் எழும்பவேண்டும். அப்போது கழுத்தை நேராக வைக்க வேண்டும். வில் போல நமது உடலை வைத்து கொள்ள வேண்டும். நமது வயிற்று பகுதி மட்டும் தரையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு காலை மாலை என இரு வேளைகளில் செய்தால், உடலில் உள்ள தொப்பை 10 நாளில் குறைய ஆரம்பித்து விடும். தசைகள் இருக ஆரம்பித்துவிடும்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…