தனுஷின் புதிய படத்தில் இருந்து நீக்கப்பட்ட தனுஷ் பட நடிகை ஐஸ்வர்ய லட்சுமி!

Published by
Rebekal

தனுஷுடன் தற்பொழுது ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடித்திருந்தாலும் தனுஷின் இன்னொரு படத்திலும் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தான் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கூறியுள்ளார்.

மலையாளத்தில் வெளியாகிய மாய நதி எனும் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிய நடிகை தான் ஐஸ்வர்ய லட்சுமி. இவர் சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில் வெளியாகி ஆக்சன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் நடித்திருந்தார், இதன் மூலம் தமிழ் திரை உலகில் இவர் பிரபலமாகினார். அதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் எனும் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். அந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டது.

இந்நிலையில், இதுகுறித்து இவர் அளித்துள்ள பேட்டியில், ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுடன் நடிப்பதற்கு முன்பாக இன்னொரு தனுஷின் படத்தில் நடிப்பதற்கும் தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படத்திற்கான ஆடிஷன் நடக்கும்போதே தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் முக்கியமான பெண் வேடத்தில் நடிக்க கூடிய கதாபாத்திரத்திற்கு தான் சரியாக இருந்தாலும், அந்த படத்திற்கான பாசை தனக்கு சரியாக பேசத் தெரியவில்லை என்கிற காரணத்தால் தான் அந்த படத்தில் இருந்து தன் நீக்கப்பட்டதாகவும் அவர் காரணம் கூறியுள்ளார். மேலும் படம் எந்த படம் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

Published by
Rebekal

Recent Posts

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

15 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

24 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

49 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

17 hours ago