சமீபத்தில் அரசியல் கட்சியின் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற மாணவி பலியானார். இதைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும் , நடிகர்களும் தங்கள் தொண்டர்களுக்கும் , ரசிகர்களுக்கும் பேனர் வைக்க வேண்டாம் என கூறினார்.
இந்நிலையில் இன்று தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வெளியாகிறது. வழக்கமாக தனுஷ் படம் வெளியானால் தனுஷ் ரசிகர்கள் பேனர் வைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை நெல்லை தனுஷ் ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு பதிலாக திருநங்கைகளுக்கு தையல் மெஷினை கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சரவணன் பங்கேற்ற திருநங்கைகளுக்கு தையல் மிஷினை கொடுத்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…