நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்து அடுத்ததாக ஜனவரியில் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படம் திருநெல்வேலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சதுரங்க வேட்டை நடராஜ் நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தில் நாயகியாக ராஜீஷா விஜயன் நடிக்க உள்ளார். இவர்தான் தனுஷ் முதன் முதலாக பாலிவுட்டில் நடித்த ராஞ்சஹானா படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர்தான் விஜய் நடித்த புலி படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள பட்டாஸ் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…