தனுஷின் தரமான பிறந்த நாள் போஸ்டர்..!

Published by
பால முருகன்

நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷின் தரமான பிறந்த நாள் போஸ்டர் ஒன்று தற்பொழுது வெளியகியுள்ளது.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், முதல் படத்திலே வெற்றி கொடுத்தாலும் அவரை ஒரு நடிகராக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதன் பிறகு தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் தற்பொழுது உச்சத்தில் இருக்கிறார், வேலையில்லா பட்டதாரி ஆடுகளம், அசுரன், வடசென்னை, பொல்லாதவன், போன்ற தரமான படங்களில் தனது அசுர நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் வருகின்ற ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷ் அவர்களின் 37 வது பிறந்த நாள் வருவதால் போஸ்டர் சிலவற்றை அவரது ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர், மேலும் தற்பொழுது தனுஷ் வெற்றி படைப்புகளை வைத்து ஒரு காமன் டிபி உருவகையுள்ளனர் அதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: Dhanush

Recent Posts

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

13 minutes ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

34 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

37 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

2 hours ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago