தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றியதாக தனுஷ் கூறியது யாரை?

Published by
மணிகண்டன்

இரண்டு நாள் முன்னர் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் தனுஷ் தான் வெளியாட்களிடம் உஷாராக இருப்பேன். எனவும் தெரிந்தவர்களிடம் அப்படி இருப்பதில்லை அதனால் தன்னை சிலர் ஏமாற்றி உள்ளனர் என பேச்சுவாக்கில் மேடையில் கூறினார், மேலும், தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவருடைய கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளது. நிலையில் இவர் யார் தனது சம்பளம் தரவில்லை என கூறுகிறார் என ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒரு தரப்பு எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக கௌதம் வாசுதேவ் மேனன் கூறிய சம்பளத்தை கொடுக்கவில்லை எனவும் இறுதியாக கொடுப்பதாக கூறிய ஒரு கோடி ரூபாயும் குறைத்து கம்மியாக கொடுத்தார் எனவும் அதனால் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் சமயத்தில் தனுஷ் இப்படி பேசி உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க லண்டனில் உள்ளார். அவருக்கு இந்த விஷயம் தெரியவந்து அவரே விளக்கம் கொடுக்கும் வரையில் இந்த வதந்திகள் ஓயப்போவதில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago