நடிகராக களமிரங்க உள்ள பிக்பாஸ் தர்ஷனின் காதல்விவாகர வழக்கில் முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக திரை உலகில் வெளிச்சத்திற்கு வந்தவர் தர்ஷன் அந்நிகழ்ச்சி மூலமாக அதிக ரசிகர்களை பெற்றார்.இந் நிகழ்ச்சிக்கு பின் அவர் சினிமாவில் நடிக்க உள்ளார்.இந்நிலையில் அன்மையில் சில தினங்களுக்கு முன்பு இவருடைய காதலியான சனம் ஷெட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக சொல்லி தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து புகார் அளித்தார்.இது சினி உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.இதை தொடர்ந்து தர்ஷன் தன் மீது தொடர்ந்த வழக்குக்கு முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தர்ஷனுக்கு பெயில் வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டார்தாம். இது அவர் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என சலசலக்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…