வைபவ் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சாச்சி என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தை வைபவ் மாலைக்கண் வியாதி உள்ள ஒருவராக நடித்திருந்தார். ரிலீஸ் சமயத்தில் நடிகர் கவுண்டமணியின் புகைப்படத்தையும் பெயரையும் தவறாக படத்தில் பயன்படுத்தியதாக கூறி புகார் எழுந்தது.
தற்போது நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்திற்கு டிக்கிலோனா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். இப்படத்தின் தலைப்பு டிக்கிலோனா என்பது ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி காட்சியில் வரும் ஒரு விளையாட்டின் பெயர் ஆகும். அதனால் படத்தின் ரிலீஸ் சமயத்தில் சிக்சர் படம் போல இதற்கும் பிரச்சனை வருமோ என்று தற்போது கோலிவுட்டில் பேசி வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…