திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ரயில் விரிவாக்கப்பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்து கடிதம் எழுதியுள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின் மீதமுள்ள 500 மீட்டர் பறக்கும் ரயில் விரிவாக்கப்பணிகள் முடிக்கப்படும்
மேலும் வேளச்சேரி-புனிததோமையார் மலை வழித்தடத்தில் 4.5கிமீ பறக்கும் ரயில் திட்டப் பணிகள் நிறைவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…