கொரோனா வைரஸ் உள்ளதை மக்கள் நம்புவதாகவும், ஆனால் தான் நம்பவில்லை வேண்டுமென்றால் நிரூபிக்கிறேன் என கூறி ATM மிஷினில் பட்டன்களை நக்கும் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி உள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஒரு வருட காலமாக தொடர்ந்து பரவி வரும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்கும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள மனிதன் ஒருவர் ATM மிஷினை நக்கியுள்ளார்.
அதன் பின் கேமராவை பார்த்து கொரோனா இருப்பதை நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் முட்டாள்கள், அரசாங்கம் உங்களை ஏமாற்றுகிறது என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி சர்ச்சையாகியதை அடுத்து, அந்த மனிதனின் முகம் சரியாக தெரியாததால் தொடர்ந்து அது யார் என விசாரணை நடந்து வருகிறது.
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…