கொரோனா வைரஸ் உள்ளதை மக்கள் நம்புவதாகவும், ஆனால் தான் நம்பவில்லை வேண்டுமென்றால் நிரூபிக்கிறேன் என கூறி ATM மிஷினில் பட்டன்களை நக்கும் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி உள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஒரு வருட காலமாக தொடர்ந்து பரவி வரும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்கும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள மனிதன் ஒருவர் ATM மிஷினை நக்கியுள்ளார்.
அதன் பின் கேமராவை பார்த்து கொரோனா இருப்பதை நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் முட்டாள்கள், அரசாங்கம் உங்களை ஏமாற்றுகிறது என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி சர்ச்சையாகியதை அடுத்து, அந்த மனிதனின் முகம் சரியாக தெரியாததால் தொடர்ந்து அது யார் என விசாரணை நடந்து வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…