நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை குறித்து வெளிவரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குவுதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ்ர் நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக நேற்று அறிவித்தனர். இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. மேலும் தற்போது சமூக வலைத்தளங்களில் சூர்யாவின் 40 வது திரைப்படத்தில் அவரது கெட்டப் குறித்த தகவல் வெளியாகிவருகின்றது. அந்த வகையில் சூர்யா ரசிகர்கள் ஒருவர் சூர்யா 40 படத்தில் 5 கெட்டப்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு ரோல் தமிழக முதலைமைச்சராம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த இயக்குனர் பாண்டிராஜ் “வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…