கண்களுக்கு அழகு என்றால் அது புருவம் தான். அந்த புருவம் அடர்த்தியாக இருந்தால் தான் முகமே அழகாக காட்டும். இந்த புருவத்தை அழகாக அடர்த்தியாக மாற்ற இயற்கையான வழிமுறை பாப்போம்.
முதலில் புருவத்தில் விளக்கெண்ணெயை விரலால் தொட்டு தடவ வேண்டும். 40 முதல் 45 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும். அதன் பிறகு ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
இது போல தொடர்ந்து தினமும் செய்து வந்தால் அழகிய அடர்த்தியான முடி வளரும்.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…