இருமலை போக்க சிறந்த மருந்து.
இன்று பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, அடிக்கடி இருமல் வருவது வழக்கம். சில நேரங்களில் இருமல் வரும் போது, தொண்டை அடைப்பது போல இருக்கலாம். இது தொண்டை அழற்சியாக கூட இருக்கலாம்.
இதனை சரி செய்ய நாம் மருந்து கடைகளில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி உபயோகிக்கும் போது, பல பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. தற்போது இந்த பதிவில், இருமலுக்கு இயற்கையான முறையில், தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, சூடு செய்து, அதில் சிறிது மஞ்சள் பொடி கலந்து குடிக்க வேண்டும். மஞ்சள் கலந்து குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், பாலில் ஒரு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம்.
இவ்வாறு குடித்தால், மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆண்டி பாக்டீரியல் தொண்டை அழற்சியை உடனடியாக நீக்கி விடும்.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…