உடல் பகுதி வெள்ளையாக இருந்தாலும் கழுத்துப் பகுதி கருமை நிறமாக தோற்றம் அளிப்பது பலருக்கும் இருக்கும் சாதாரணமான பிரச்சனை தான். ஆனால் முகம் வெள்ளையாக இருந்து கழுத்துப்பகுதி கருமையாக இருக்கும் பொழுது வித்தியாசமாக தெரிவதுடன், மட்டுமல்லாமல் பலருக்கு அவ்வாறு இருப்பது பிடிக்காது.
மேலும் அது நமது அழகையும் பாதிக்கும். எனவே இந்த கழுத்துப் பகுதியை வெண்மையாக்க பலர் வெளியில் கிடைக்கக்கூடிய க்ரீம்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். இது உடனடியாக பலன் கொடுத்தாலும் நீண்ட காலத்திற்கு பலனளிக்காது. மீண்டும் அதே கருமையை தோன்றச் செய்யும். எனவே, இன்று நாம் வீட்டிலேயே எந்த பொருளை உபயோகித்தால் நிரந்தரமாக கழுத்தில் உள்ள கருமையை நீக்க முடியும் என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உபயோகிக்கும் முறை : குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணையை நன்றாக சூடாக்கி தங்கி கொள்ளும் மிதமான சூட்டில் பஞ்சில் தொட்டு கழுத்து பகுதியில் தடவவும்.
இடைப்பட்ட காலம் : வாரத்தில் மூன்று முறை குளிப்பதற்கு முன்பாக இவ்வாறு செய்யவும், ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
உபயோகிக்கும் முறை : 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிதளவு கடலை மாவு கலந்து நன்றாக பேஸ்ட் போல தயாரித்து கழுத்தில் பூசவும்.
இடைப்பட்ட காலம் : இதை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை உபயோகிக்கவும். சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை பளபளப்பாகவும் வெண்மையாகவும் மாற்றும்.
உபயோகிக்கும் முறை : வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உருளைக்கிழங்கு சாற்றை கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
இடைப்பட்ட காலம்: வாரத்திற்கு நான்கு முறை இந்த உருளைக்கிழங்கு சாற்றை கழுத்தில் உபயோகிக்கலாம்.
உபயோகிக்கும் முறை : கழுத்து பகுதியில் பாதம் எண்ணையை பஞ்சின் உதவியுடன் நன்றாக தடவவும், 10 நிமிடங்கள் கழித்து துணியை வைத்து துடைத்து விடவும் அல்லது தண்ணீரில் கழுவவும்.
இடைப்பட்ட காலம் : இது சருமத்தை மென்மையாக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, இதை தினமும் உபயோகிக்கலாம்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…