தமிழ் திரையுலக நடிகர் ஆர்யா தனக்கு மணப்பெண் தேடுவதாக கூறி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் குகாஷினி. அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டாலும் அதில் யாரையும் தேர்வு செய்யாமல் நடிகை சாயிசாவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் பிரபலமாகியதால், வெவ்வேறு துறைகளில் பணியாற்ற ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சகுகாசினி என்னும் பெண் தற்போது மாடல் அழகியாக வலம் வருகிறார். அவர் தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…