தமிழ் திரையுலக நடிகர் ஆர்யா தனக்கு மணப்பெண் தேடுவதாக கூறி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் குகாஷினி. அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டாலும் அதில் யாரையும் தேர்வு செய்யாமல் நடிகை சாயிசாவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் பிரபலமாகியதால், வெவ்வேறு துறைகளில் பணியாற்ற ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சகுகாசினி என்னும் பெண் தற்போது மாடல் அழகியாக வலம் வருகிறார். அவர் தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…