பொதுவாக உப்புமா கிண்டுவது என்றாலே பலருக்கும் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், அதையே சுவையான இனிப்பு உருண்டை ரவா லட்டு செய்வது எப்படி என்று தெரியுமா? வாருங்கள் பாப்போம்.
முதலில் ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் ரவையைப் போட்டு நன்றாக கிளறவும். நிறம் மாறாத படி பார்த்துக்கொள்ளவும். பின் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பிளம்ஸ் ஆகியவற்றை சேர்த்து இறக்கிவிடவும். மிதமான சூட்டில் உள்ள போது கைகளை தடவி விட்டு உருண்டை உருண்டையாக பிடித்து எடுத்தால் அட்டகாசமான ரவா லட்டு தயார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…