காபி, டீ ஆகியவை நாம் வழக்கமாக தினமும் குடிக்க கூடிய ஒன்றுதான். ஆனால், நாம் வீட்டில் செய்து குடிப்பதை விட வெளியில் உணவகங்களில் சென்று குடிக்கும் பொழுது வித்தியாசமான சுவை கொண்ட காப்பிகள் செய்து கொடுப்பது வழக்கம். தற்போது காபி எனும் ஒரு விதமான சுவை நிறைந்த டால்கோனா காஃபி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் அது செய்வது எப்படி வாருங்கள் பார்ப்போம்.
முதலில் காபி தூள் மற்றும் பொடியாக்கிய சர்க்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். 10 நிமிடங்களுக்கு அதை கலக்கிக் கொண்டே இருக்கும் பொழுது அட்டகாசமான நிறம் ஒன்று வரும். கருப்பு நிற காபி லைட் பிரவுன் நிறத்துக்கு வரும் வரை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் பின்பு அரைத்து வைத்துள்ள பாலை எடுத்து டம்ளரில் ஊற்றி அதன் மீது நாம் வைத்துள்ள காபி க்ரீமை மேலே வைக்கவும். வைத்துவிட்டு பாலுடன் கலந்து அதுபோல குடித்தால் அட்டகாசமான காபி தயார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…