புரோட்டீன் அதிகமுள்ள பன்னீரின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

Published by
Rebekal

பன்னீர் பார்க்கவே சாப்பிட தோன்றும் ஒன்று தான். இது சுவையில் மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் அதிகம் நிறைந்த உணவு. இதனை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பன்னீரின் மருத்துவ குணங்கள்

பன்னீரில் அதிகளவு ஓமெகா 3, ஒமேகா 6, புரோட்டீன் ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிகள் இந்த பன்னீரை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் பன்னீரில் மட்டும் 18 கிராம் புரோட்டீன் உள்ளது. மூட்டு வலி உள்ளவர்கள் இதனை அதிகம் எடுத்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை நிச்சயம் தினமும் உட்கொள்ளலாம். இதிலுள்ள புரோட்டீன் காரணமாக பசியை குறைக்க உதவும்.

கால்சியம் இதில் அதிகம் உள்ளதால் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், எலும்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் காரணமாக சருமம் முக பொலிவை அள்ளி கொடுக்கிறது. ஹீமோகுளோபின் அதிகமுள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் அளிக்கிறது. உடலின் இரத்தத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago