நெற்றியில் குங்குமம் மற்றும் திருநீறு பூசுவதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா !

Published by
Priya

இந்து சமயத்தில் நாம் திருநீறு பூசுதல் ,குங்குமம் ,சந்தனம் நெற்றியில் இடுதல் மிகவும் முக்கியமான ஒன்று.நாம் ஒவ்வொரு நாளும் நெற்றியில் திருநீரு ,குங்குமம் ,சந்தானம் இட்டு கொள்வது மிகவும் சிறந்தது.

இதற்காக முக்கிய காரணம் என்ன வென்றால் நாம் மூளையின் அதிகமான நரம்புகள் நெற்றி பொட்டின் வழியாக செல்கிறது. இதனால் நெற்றி பகுதியானது அதிகளவில் உஷ்ணமாகவே காணப்படும். இதனை நாம் எவ்வாறு சரி செய்வது என்றால் அது திருநீறு ,குங்குமம் மற்றும் சந்தனம்  இடுவதால் நெற்றி பகுதி குளிர்ச்சியாக இருக்கும்.

மேலும் சில பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதை தவிர்த்து டிக்கர் பொட்டு வைத்து வருகிறார்கள்.இதனால் அவர்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.  இதனால் நெற்றிபொட்டில்  சூரிய ஒளிபடாது.  மேலும் டிக்கர் பொட்டில் இருக்கும் பசை தோலில் அரிப்பை ஏற்படுத்தும். எனவே நாம் மிக சிறந்த கிருமிநாசினியாக விளங்கும் குங்குமம் ,சந்தானம் மற்றும் திருநீறை தினமும் நெற்றியில் பூசுவது நல்லது.

 

 

Published by
Priya

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

6 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

7 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

7 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

8 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

8 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

9 hours ago