சார்பட்டா பரம்பரை கதையை இயக்குனர் பா.ரஞ்சித் ஆர்யாவிடம் கூறுவதற்கு முன்பு சூர்யா மற்றும் கார்த்தியிடம் கூறியுள்ளதாக தகவல்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 22- ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது.
திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக உள்ளதாக கருத்துக்களை கூறிவருகின்றார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றார்கள்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்குவதற்கு முன்பே “சார்பட்டா பரம்பரை” படத்தின் கதையை கார்த்தியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் சம்மதம் தெரிவிக்காததால் மெட்ராஸ் கதையயை கூறி பின் படம் உருவாகியுள்ளது.
அதன்பிறகு, கபாலி, காலா, படங்களை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் சூர்யாவிடம் சார்பட்டா பரம்பரை கதையை கூறியுள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்காததால் இறுதியாக பா.ரஞ்சித் ஆர்யாவிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரும் கடினமாக முயற்சி செய்து உடலமைப்பை மாற்றி நடித்துள்ளார். படமும் எதிர்பாராத்த நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…