பிரிட்டன் செல்வதற்காக பொது விசா விண்ணப்பித்திருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இனி தனி ஆங்கில தேர்ச்சி தேர்வை மட்டும் எழுத வேண்டாம் என பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவம் மற்றும் செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் ஒற்றை தொழில் சார்(ஓஇடி )ஆங்கில தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது என்று அறிவிக்க பட்டுள்ளது.
ஒற்றை தொழில் சார் என்றால் சர்வதேச ஆங்கில மொழி தேர்வாகும்.இந்த தேர்வை எழுதினால் ஆங்கில மொழி பேசும் நாடுகளில் மருத்துவம் சார்ந்த பணிகளை செய்ய விரும்புபவர்களின் ஆங்கில அறிவு சோதிக்க படும்.இந்த தேர்வு இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் அதிகஅளவில் மருத்துவம் மற்றும் செவிலியர் பணிக்காக பிரிட்டன் செல்வதால் அங்கு அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…