கொரோனா உயிரிழப்புகளை நிகோடின் தடுக்குமா என்கிற கோணத்தில் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் அரசின் அனுமதிபெற்று ஆராய்ச்சி செய்ய உள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள், தற்போது புதிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிகெரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு செல்லில் உள்ள நிகோடினானது வைரஸை தடுக்குமா என சோதனை செய்ய உள்ளனர்.
இதற்காக பிரான்ஸ் அரசிடம் ஆராய்ச்சியாளர்கள் அனுமதி கேட்டுள்ளனர். உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனே நோய் எதிர்ப்பு திறன் வெளிப்படும். அது அதிகளவு வெளிப்பட்டால் உயிரிழப்பு ஏற்படும். இதனை நிகோடின் தடுக்குமா என்கிறவாறு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். மற்றபடி, நிகோடின் உடலில், சுவாச பகுதியில் கலந்துவிட்டால் அது உடலுக்கு தீங்குதான் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…