சீனாவில் தன்னை வளர்த்து உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் அவருக்காக அவர் வளர்த்த நாய் நான்கு நாட்களாக பாலம் ஒன்றில் காத்திருந்த புகைபடம் வீடியோ வெளியாகியுள்ளது.
சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஒரு பாலத்தில் இருக்கும் நதியில் ஒருவர் கடந்த மாதம் அந்த குதித்து தற்கொலை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது, அந்த ஆற்றில் குதிக்கும் அவர் தன்னுடைய நாயே அழைத்து வந்துள்ளார். இதனை கவனித்த விசுவாசமான அந்த நாய் அவர் வருவார் என்று கடந்த 4 நாட்களாக அதே இடத்தில் தனியாக படுத்து காத்திருக்கிறது. இதை அந்த வழியே சென்ற நபர்கள் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்கள் அதில் ஒருவர் தத்து எடுக்க விரும்பினார் ஆனால் அந்த நாய் அவரிடம் சிக்காமல் ஓடியது.
இதை பற்றி சிறு விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இயக்குனர் சொல்லும் பொழுது மக்கள் அந்த நாய்க்கு உதவும் போது அது பயத்தோடு ஓடியது. ஆனால், அது ஒரு உண்மையான உரிமையாளரே தேடி கொண்டிருக்கும் என தெரிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…