மாணவர்களுக்கான விசா மறுப்பு சர்ச்சையில் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது MIT மற்றும் ஹார்வர்ட் ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அமரிக்காவிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இதற்கு இரையாகி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அகற்றுவது தொடர்பாக பல சர்ச்சைகள் அமரிக்காவில் எழுந்து வருகின்றது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கும்படியும், பிற நலன் கருதிய எச்சரிப்புகளை மீறியும் அன்மையில் அமெரிக்க அதிபர் எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியிட்ட உத்தரவு பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என ஹார்வர்ட்டின் தலைவர் லாரன்ஸ் எஸ். பேக்கோ கூறியுள்ளார். இத்துடன், எம்.ஐ.டி நிர்வாகமும் ஹார்வர்டும் இணைந்து தற்பொழுது டொனால்டு டிரம்புக்கு எதிராக மாணவர்களின் விசா தொடர்பான சர்ச்சையாக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…