டொனால்டு ட்ரம்ப் மீது வழக்கு பதிவு – மாணவர் விசா சர்ச்சையால் MIT, ஹார்வர்ட் அதிரடி!

Published by
Rebekal

மாணவர்களுக்கான விசா மறுப்பு சர்ச்சையில் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது MIT மற்றும் ஹார்வர்ட் ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அமரிக்காவிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இதற்கு இரையாகி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அகற்றுவது தொடர்பாக பல சர்ச்சைகள் அமரிக்காவில் எழுந்து வருகின்றது.

இந்நிலையில், பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கும்படியும், பிற  நலன் கருதிய எச்சரிப்புகளை மீறியும் அன்மையில் அமெரிக்க அதிபர் எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியிட்ட உத்தரவு பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என ஹார்வர்ட்டின் தலைவர் லாரன்ஸ் எஸ். பேக்கோ கூறியுள்ளார். இத்துடன், எம்.ஐ.டி நிர்வாகமும் ஹார்வர்டும் இணைந்து தற்பொழுது டொனால்டு டிரம்புக்கு எதிராக மாணவர்களின் விசா தொடர்பான சர்ச்சையாக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago