இரவில் தூங்கும் முன் இதையெல்லாம் செய்யாதீங்க!

Published by
கெளதம்
  • இரவு தூக்கம் என்பது சாதாரண மனிதனின் அடிப்படை தேவையாகும். அதிலும் சிலர் சில தவறுகளை தெரிந்தும் தெரியாமலும் செய்வார்கள்.
  • அது என்னவென்றும் அது எப்படி தவிர்க்கலாம் என்றும் கிளே பாருங்கள்.

இரவு தூக்கம் என்பது மிக முக்கியமான விஷயம் நம்முடைய உடலுக்கு. இரவு தூக்கம் நமது உடலை புத்துணர்ச்சி செய்து மறுநாள் காலையில் மிகவும் தெம்போடு இருக்க உதவுகிறது. நம்முடைய இரவு தூக்கம் என்பது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்யும் சில செயல்கள் தடையாக இருக்கும். அதே நாம் தவிர்க்க வேண்டும். நாம் இரவில் நிம்மதியாக உறங்கவும் நம்முடைய உடல் ஆரோக்கிய கேடாமல் இருக்க அந்த நடைமுறைகளை நீங்கள் இரவில் தூங்க செல்லும் முன் கடைபிடிக்க வேண்டும்.

இரவு தூங்கும் போது குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உலர்ந்த ஆடைகளை அணிந்து தூங்குவது நல்லது சிலர் சோம்பேறி தன்மையால் அணிந்துகொண்ட ஆடையை உடம்பில் உள்ள தண்ணீரை துடைத்துக்கொண்டு அப்படி அணிந்து கொண்டு படுத்து தூங்கி விடுவார்கள் இதனால் சரும பிரச்சனைகள் வரலாம்.

சிலர் இரவு தூங்கச் செல்லும் சிகரெட் பிடித்த பின்பே படுக்கைக்குச் செல்வார்கள் மற்ற நேரங்களில் நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட தூங்கும் முன்னர் சிகரெட் பிடிப்பது மிகப்பெரிய ஆபத்து ஆகும். மேலும் தூங்கும் போது ஆல்கஹால் அல்லது காபி அருந்தவும் கூடாது.

சிலர் உறங்கும் முன் உடற்பயிற்சிகள் செய்வார்கள் அப்படி நீங்கள் செய்வாராக இருந்தால் படுக்கையில் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது.மேலும் பெண்கள் தங்கள் தலையை முடியை இருக்கிப் பிடித்து ஜடை அல்லது கொண்டையும் போடக்கூடாது,இதனால் கழுத்து வலி பிடரி வலி தோல்பட்டை வலி தலைவலி போன்ற எல்லா வலிகளும் வரக்கூடும்.

குழந்தைகளும் முதியவர்களும் தூங்கும் முன்பு வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. இப்போது பட குடும்பங்களில் இரவுகளில் துரித உணவுகள் சாப்பிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள். இரவில் இதையெல்லாம் உண்ணக் கூடாது அதற்கு பதிலாக வெதுவெதுப்பான பால் அல்லது சுக்கு நீர் அருந்துவது உடலுக்கு நல்லது.

இரவில் படுப்பதற்கு முன்பாக ஆப்பிள்,ஆரஞ்சு,பலாப்பழம்,மாம்பழம் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இரவில் உண்ணத் தகுந்த பழங்கள் வாழைப்பழங்கள் கொய்யாப்பழம் மட்டுமே அவற்றை கூட அளவாக தான் உண்ண வேண்டும்.

இரவில் குளித்திவிட்டு தூங்க செல்லும் முன்பு முகம் மற்றும் சருமத்திற்கு பவுடர் போட்டுக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அது பவுடர்கள் சருமத்துளைகளை அடைக்க கூடும் மேலும் இதனால் ஒவ்வாமை ஏற்படலாம்.இதனால் இதையெல்லாம் தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

Published by
கெளதம்

Recent Posts

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…

20 minutes ago

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

2 hours ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

2 hours ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

3 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

3 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

4 hours ago