தாய்ப்பால் கொடுக்கும் போது இதை சாப்பிடாதீர்கள்.! குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு .!

Published by
murugan

பொதுவாக பிரசவத்திற்கு முன்னும் ,பிரசவத்திற்கு பின்னர் எந்த மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு பல பெண்கள் உணவு சாப்பிட்டு வருகின்றன.

இந்நிலையில் குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் தாய்ப்பால் அந்த தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் எந்த  மாதிரியான உணவுகளை பெண்கள் எடுத்துக் கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்.ஏனென்றால் சில உணவு வகைகளை குழந்தைக்கு அலர்ஜியை கொடுக்கின்றன எனவே தாய்ப்பால் கொடுக்கும்போது சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ப்ரோக் கோலி :

இது செரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் செரிக்க  நேரம் எடுத்து கொண்டால் உங்களுக்கும் , உங்கள் குழந்தைக்கு  வாயு தொல்லையை ஏற்படுத்திவிடும்.

Image result for ப்ரோக்கோலி

செர்ரிப்பழம்:

செர்ரிப்பழத்தில்  இயற்கையை மெழுகு பொருள் இருக்கும். இது மலச்சிக்கல்லுடன் கூடிய வாயு தொல்லையை  குழந்தைக்கு ஏற்படுத்தும்.

வேர்கடலை:

சில குழந்தைகளுக்கு உணர்வு திறன் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் அதிக அளவில் புரதச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் பாதிக்கு பாதி வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாகவும் செயல்படுவதே சிறந்தது.

காபி:

காபியின் அளவைக் குறைத்து விடுங்கள் முடிந்தவரை காபி குடிப்பதை தவிர்க்கவும். இதில் இருக்கும் காபின் தாய்ப்பாலில் சேரும்போது குழந்தையின் சிறிய உடலால் செரிக்கவும் , வெளியேற்ற முடியாததால் குழந்தையின் உடலிலேயே தங்கி விடும். இதனால் குழந்தைக்கு எரிச்சல், வாயு தொல்லை ஏற்படும்.

Published by
murugan

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

40 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

54 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago