தேங்காய் தண்ணீர் தானேனு சாதாரணமா நினைக்காதீங்க…! இதில் உள்ள நன்மையை கேட்டா அசந்து போய்ருவீங்க…!

Published by
லீனா

தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நமது வீடுகளில் அனைவருமே சமையலின் போது தேங்காய் பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை சமையலுக்காக உடைக்கும், அந்த தேங்காய் தண்ணீருக்கு நமது வீடுகளில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடிப்பதற்காக போட்டி போடுவதுண்டு. இந்த தேங்காய் தண்ணீரை நாம் விரும்பி குடித்தாலும், இந்த தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நம்மில் பலருக்கும் உடலில் நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, பல விதமான நோய்கள் ஏற்படுகிறது. எனவே தேங்காய் தண்ணீரை குடிப்பதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும் வைரஸையும் அளிக்கிறது.

தைராயிடு

தைராயிடு பிரச்சனை உள்ளவர்களுக்கு, தேங்காய் தண்ணீர் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை பருகி வந்தால், உடலில் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராயிடு சுரப்பிகள் சீராக இயங்கவும் உதவுகிறது.

சிறுநீரக பிரச்னை

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை குடித்து வந்தால், சிறுநீரகம் சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் உள்ள டாக்சீன்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது.

செரிமானம்

செரிமானம் பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் செரிமான பிரச்னை நீங்குவதோடு, இதில் உள்ள நார்ச்சத்து உடல் அஆரோக்கியதையும் மேம்மடுத்துகிறது.

உடல் எடை

உடல் பருமனை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள், அடிக்கடி தேங்காய் தண்ணீரை குடிக்கலாம். இதனை குடிப்பதன் மூலம், பசி கட்டுப்படும். இந்த தண்ணீரை அதிகமாக குடிப்பதால், கொழுப்பு உடலில் சேராது.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

25 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago