நாம் சாப்பிடக்கூடிய சில உணவு பொருட்களில் பல நச்சு தன்மைகள் இருக்கிறது. இந்த நச்சு தன்மை உடலில் அப்படியே தேங்கி விட்டால் அது நமது கல்லீரலுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
கல்லீரல் பாதிப்படைந்தால் அது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிப்படைய செய்யும். எனவே நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுவது அவசியம். மேலும் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொண்டால் அது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.
கேரட் -3
மஞ்சள் -2 சிட்டிகை
ஆரஞ்சு -2
இஞ்சி -சிறிய துண்டு
இஞ்சியை தோலை நீக்கி சுத்தமாக எடுத்து வைத்து கொள்ளவும்.பின்பு ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கி எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். இதனை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…