vichithra about vishnu [File Image]
பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்கொண்டு இருக்கும் நிலையில், இன்று பலருக்கும் பிடித்த போட்டியாளராக இருக்கும் விசித்ரா பேசிய விதம் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே விஷ்னு மற்றும் விசித்ரா இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதங்கள் போய் கொண்டு இருக்கிறது.
இந்த சுழலில் இவர்களுடைய வாக்கு வாதம் இன்று பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. உன்னை இப்படி வளர்த்ததற்கு உங்க அம்மா வெட்க படனும் என்பது போல விசித்ரா விஷ்னுவை பார்த்து கூறியுள்ளார். இருவருக்கும் இடையே இன்று வாக்கு வாதம் ஏற்பட்ட போது ஒருவருக்கு சரியாக மரியாதையை கொடுக்க கற்றுக்கொள். எனக்கும் பையன்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாம் உன்னை மாதிரி இல்லை. உன்னை பார்த்து உண்னிடம் பேசினார்கள் என்றாலே பயந்துவிடுவார்கள். மரியாதை கொடுக்க தெரியாத உன்னை இப்படி வளர்த்ததற்கு உங்க அம்மா வெட்க படனும் இந்த வீடியோவை எல்லாம் வெளிய பார்த்து கொண்டு தான் இருப்பார்கள். நீ இப்படி மாத்தி மாத்தி பேசுவது எல்லாத்தையும் என்னுடைய பையன்கள் பார்த்துக்கொண்டு தான் இருப்பார்கள்” என விஷ்னுவை பார்த்து விசித்ரா கூறினார்.
வசூலில் மிரட்டும் கான்ஜுரிங் கண்ணப்பன்! முதல் நாளில் இத்தனை கோடியா?
இதனை பார்த்த பலரும் அவரை பற்றி பேசினால் சரி அவருடைய பெற்றோர்களை பற்றி ஏன் பேசவேண்டும் என விசித்ரா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விஷ்னுவை மட்டுமின்றி அர்ச்சனாவுடனும் விசித்ரா வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படி இவர் தொடர்ச்சியாக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது அவருடைய ரசிகர்களை சற்று கடுப்பாக்கி இருக்கிறது.
மேலும், இதைப்போலவே ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு வாங்கி கொண்டு வெளியே சென்ற பிரதீப் ஆண்டனியுடனும் விசித்ரா பலமுறை வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு முறை வாக்கு வாதம் ரொம்ப பெரிதாகி என்னிடம் பேசாதா விளையாட்டுக்கு கூட பேசினால் நான் அடித்துவிடுவேன் என்பது போலவும் விசித்ரா தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…