இன்றைய சமூகத்தில் நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சாரங்கள் எல்லாம் மறைந்து மேலை நாட்டு கலாச்சாரங்கள் நமது வாழ்வை ஆக்கிரமித்துள்ளது. மேலை நாட்டு உணவு முறையால், நமது உடல் ஆரோக்கியம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாதிக்கும் ஒரு நோய் நீரிழிவு. மேலும், மிக சிறிய வயதில் உள்ளவர்கள் கூட, பெரியவர்கள் போல தெரிவதற்கேதுவாக நமது உடல் எடை அதிகரிக்கிறது.
தற்போது இந்த பதிவில் உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு பிரச்சனையில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பார்ப்போம். பப்பாளி பழம் சாப்பிடுவதால் இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…